சீனாவில் கரோனா வைரஸ் பரவல் நிலைமையில், ச்சொங் ச்சிங் மாநகரின் யூபெய் பிரதேசத்தில் காய்கறிகளை அனுப்புவதற்கென்று ஒரு சிறப்புக் குழு உள்ளது.
மக்களின் உடல் நலத்தைப் பாதுகாக்கும் வகையில், இக்குழுவினர், நாள்தோறும் பசுமையான காய்கறிகளை, கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு அனுப்பி வருகின்றனர். நகரவாசிகள் தொலைபேசி மூலம் தேவையான காய்கறிகளை வாங்க முடியும்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்