புதிய ரக கரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டுள்ளதால், ட்சே ஜியாங் மாநிலத்தின் ஹங் சோ நகரிலுள்ள 15 கிராமப்புறங்களில் உதவிக் குழுவினர் வேளாண்மை தளத்துக்குத் தினமும் சென்று காய்கறிகளைப் பறித்து கிராமவாசிகளின் வீடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
தகவல்:சீன ஊடகக் குழுமம்