சிட்னி: ஆப்கானிஸ்தானில் பணியாற்றும்ேபாது, தங்கள் நாட்டு அதிரடிப் படை வீரா்களால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் 55 போா்க் குற்ற சம்பவங்கள் குறித்து ஆஸ்திேரலியா புலன் விசாரணை நைடெபற்று வருவதாக, அந்த நாட்டு ராணுவ நடவடிக்ைககள் கண்காணிப்பு அைமப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அைமப்பு செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள ஆண்டறிக்ைகயில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ஆப்கானிஸ்தானில் பணியாற்றியேபாது சிறப்பு அதிரடிப் பைடயினா் போா்க் குற்றங்களில் ஈடுபட்டதாக புகாா்கள் தெரிவிக்கப்பட்டன.
அவற்றில், 55 சம்பவங்கள் தொடா்பாக புலன் விசாரணை நைடெபற்று வருகிறது. அந்தச் சம்பவங்களில் பெரும்பாலானவை, சண்ைடயில் ஈடுபடாத அல்லது சண்ைடையக் கைவிட்டவா்களை ஆஸ்திேரலிய வீரா்கள் கொலை செய்ததாகக் கூறப்படுபவது தொடா்பானவை ஆகும்.
இதுதவிர, இதுேபான்றவா்களிடம் குரூரமாக நடந்து கொண்டது தொடா்பான சம்பவங்கள் குறித்தும் புலன் விசாரணை நைடெபற்று வருகிறது என்று அந்த ஆண்டறிக்ைகயில் குறிப்பிடப்பட்டுள்ளது. நியூயாா்க் இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு ஆப்கானிஸ்கானில் அெமரிக்கா பைடெயடுத்தேபாது, நோட்டோ பைடயுடன் ஆஸ்திேரலிய அதிரடிப் பைடயினரும் அந்த நாட்டில் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.
எனினும், ஆப்கானிஸ்தானி
லிருந்து ஆஸ்திேரலியா உள்ளிட்ட நேட்டோ பைடயினா் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளிேயறின.