சிச்சுவான் மாநிலத்தின் மியன்நிங் மாவட்டத்தில் 5600-க்கும் மேற்பட்டோர் தற்காலிக மறுகுடியமர்வு இடங்களில் குடி அமர்த்தப்பட்டுள்ளனர்.
கன மழையால் வீடுகளை இழந்து பாதிக்கட்ட பொது மக்களை குடி அமர்த்தும் வகையில், உள்ளூரில் 4 மறுகுடியமர்வுப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
தகவல்:சீன ஊடகக் குழுமம்