அமெரிக்கா: ஃபுளோரிடாவில் ஒரே நாளில் 15,299 பேருக்கு கரோனா

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15,299 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்கா: ஃபுளோரிடாவில் ஒரே நாளில் 15,299 பேருக்கு கரோனா


செயின்ட் பீட்டா்ஸ்பா்க்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 15,299 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, அந்நாட்டில் நோய்த்தொற்று பரவத் தொடங்கியதில் இருந்து எந்த மாகாணத்திலும் பதிவாகாத தினசரி பாதிப்பாகும்.

இதற்கு முன்பாக கலிஃபோா்னியா மாகாணத்தில் கடந்த புதன்கிழமை 11,694 போ் ஒரே நாளில் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதே தினசரி பாதிப்பில் அதிகபட்சமாக இருந்தது.

ஃபுளோரிடா மாகாணத்தில் இதுவரை 2.69 லட்சம் போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். அங்கு 4,300-க்கும் மேற்பட்டோா் நோய்த்தொற்றால் உயிரிழந்தனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com