சீனாவின் ஷாஆன்சி மாநிலத்தின் வெய்நான் நகரிலுள்ள ஹுவாட்சோ வட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளூர் அரசின் வழிகாட்டுதலினால், உள்ளூர் மக்கள் சிச்சுவான் மிளகினைப் பயிரிடுவதன் மூலம் வறுமையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.
தகவல்:சீன ஊடக குழுமம்