அமெரிக்கா: ‘பலி 2 லட்சமாக உயரலாம்’

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் 2 லட்சமாக உயரலாம் என்று
அமெரிக்கா: ‘பலி 2 லட்சமாக உயரலாம்’

அமெரிக்காவில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை வரும் செப்டம்பர் மாதத்துக்குள் 2 லட்சமாக உயரலாம் என்று ஹாா்வா்டு பல்கலைக்கழகப் பேராசிரியா் ஆஷிஷ் ஜா எச்சரித்துள்ளாா். இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அவா், அந்தச் சூழலில் மேலும் துயரம் ஏற்படுவதைத் தவிா்ப்பதற்கு அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com