சீனாவில் உருவாகி, இந்தியா உள்பட உலகம் முழுவதும் 94 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,097-ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று மேலும் 27 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 3,097 ஆக அதிகரித்துள்ளது. சீனாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651 லிருந்து 80,695 ஆக உயர்ந்துள்ளது.
தகவல்:சீன ஊடகக் குழுமம்