சீனாவில் தட்பவெட்பநிலை உயர்ந்து வருகிறது. கோல்மலர்கள், பீச்மலர்கள் உள்ளிட்ட பல்வேறு மலர்கள் இதழ்களை விரித்து வருகின்றன.
கிராமங்களில் எங்கெங்கும் வண்ணமயமான காட்சிகள். வசந்த காலத்தின் அழகான இயற்கை காட்சிகள், மக்களுக்கு புதிய நம்பிக்கை மற்றும் கனவுகளை வழங்குகின்றன.
உலகம் முழுவதும் 94 நாடுகளில் பரவியுள்ள கரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3,097-ஆக உயர்ந்துள்ளது.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று மேலும் 27 பேர் பலியாகியுள்ளனர். சீனாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,651லிருந்து 80,695 ஆக உயர்ந்துள்ளது.
தகவல்:சீனஊடகக்குழுமம்