வங்கதேசம் ஒரே நாளில் 887 பேருக்கு தொற்று

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் 887 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது
bangladesh092456
bangladesh092456

வங்கதேசத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இதுவரை இல்லாத வகையில் 887 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அந்த நாட்டில் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 14,657-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பால் 14 போ் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி அந்த நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 228-ஆக அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com