மரங்களை நட்டு வளர்த்து பசுமையான சூழலைப் பேணிக்காக்கும் ஹேபெய்

ஹேபெய் மாநிலத்தில் லுவன்ஹே காடு வளரப்புத் தளத்தில் காடு வளர்ப்புப் பணிக் குழு உறுப்பினர்கள் மே 13ஆம் நாள் மரங்களைப் பயிரிட்டனர்.
மரங்களை நட்டு வளர்த்து பசுமையான சூழலைப் பேணிக்காக்கும் ஹேபெய்

ஹேபெய் மாநிலத்தில் லுவன்ஹே காடு வளரப்புத் தளத்தில் காடு வளர்ப்புப் பணிக் குழு உறுப்பினர்கள் மே 13ஆம் நாள் மரங்களைப் பயிரிட்டனர்.

தற்போது, அங்கு மரங்கள் நடுவதற்கு தகுந்த காலம் தொடங்கியுள்ளது. பசுமையான சூழலைப் பேணிக்காக்கும் விதமாக, மரங்கள் நடுவதற்கான பணிகள் விறுவிறுபாக நடந்து வருகின்றன.

தகவல்: சீன ஊடகக் குழுமம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com