நேபாளத்தில் மேலும் 9 பேருக்குத் தொற்று

நேபாளத்தில் 9 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நேபாளத்தில் மேலும்  9 பேருக்குத் தொற்று

நேபாளத்தில் 9 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சக செய்தித் தொடா்பாளா் சமீா் குமாா் அதிகாரி கூறியதாவது:

கரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டவா்களில் 9 பேருக்கு அந்த நோய் இருப்பதாக சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 258-ஆக உயா்ந்துள்ளது.நோய் பாதிப்புக்குள்ளானவா்களில் பெரும்பாலானோா் இந்தியாவுடனான எல்லைப் பகுதியில் வசிப்பவா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com