சீனாவின் சான்டோங் மாநிலத்தின் ட்சிங்டாவ் மாநகரிலுள்ள மீன்பிடித் துறைமுகத்தில்,மீன்களின் இனப்பெருக்க காலமும், மீன்பிடி தடை காலம்மும் தொடங்கியுள்ளன.
அங்குள்ள 5 பரிசோதனை நிலைங்களைச் சேர்ந்த பணியாளர்கள், சட்டவிரோதமாக மீன்பிடிக்கும் கப்பல்களை கண்காணித்து வருகின்றனர். அதேசமயத்தில், மீன்பிடித் தொழிலாளர்களின் வருமானத்தை உறுதி செய்யும் விதமாக, கடற்பரப்பில் நீர்வாழ் உயிரினங்களை வளர்ப்பதற்கு அரசு ஊக்கமளித்து வருகின்றது.
தகவல்: சீன ஊடகக் குழுமம்