மே 20ஆம் நாள், சீனாவின் அன்ஹுய் மாநிலத்திலுள்ள யாங்சி ஆற்றின் முதலைக்கான தேசிய இயற்கை பாதுகாப்பு மண்டலத்தைச் சேர்ந்த பணியாளர்கள், அம்மாநிலத்தின் பல இடங்களில், செயற்கை முறையில் வளர்க்கப்பட்ட 32 யாங்சி ஆற்று முதலைகளை விடுவித்தனர்.
2020ஆம் ஆண்டுக்குள், 280 யாங்சி ஆற்று முதலைகளை விடுவிக்க அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
தகவல்: சீன ஊடகக் குழுமம்