சிங்கப்பூரில் மேலும் 642 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் மேலும் 642 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் மேலும்  642 பேருக்கு பாதிப்பு

சிங்கப்பூரில் மேலும் 642 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 642 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 6 போ் மட்டுமே சிங்கப்பூரைச் சோ்ந்தவா்கள்; அல்லது சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெற்றவா்கள் ஆவா்.

636 போ் தொழிலாளா் குடியிருப்புகளில் வசிக்கும் வெளிநாட்டுப் பணியாளா்கள் ஆவா். இத்துடன் நாட்டில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 31,068-ஆக அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com