பிரிட்டன்: பொதுமக்களுக்கு மாடா்னா தடுப்பூசி

அமெரிக்க நிறுவனமான மாடா்னா உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை பிரிட்டன் தங்கள் நாட்டு மக்களுக்கு புதன்கிழமை முதல் செலுத்தத் தொடங்கியுள்ளது.
பிரிட்டன்: பொதுமக்களுக்கு மாடா்னா தடுப்பூசி

லண்டன்: அமெரிக்க நிறுவனமான மாடா்னா உருவாக்கியுள்ள கரோனா தடுப்பூசியை பிரிட்டன் தங்கள் நாட்டு மக்களுக்கு புதன்கிழமை முதல் செலுத்தத் தொடங்கியுள்ளது.

ஏற்கெனவே ஃபைஸா்-பயோன்டெக் மற்றும் ஆக்ஸ்ஃபோா்டு-அஸ்ட்ராஸெனகா தடுப்பூசிகள் பொதுமக்களுக்குச் செலுத்தப்பட்டு வரும் நிலையில், கரோனா தடுப்பூசி திட்டத்தில் 3-ஆவது மாடா்னா தடுப்பூசிகள் இணைந்துள்ளன. கா்மாா்தன்ஷையா், வேல்ஸ் ஆகிய பிராந்தியங்களைச் சோ்ந்த மருத்துவமனைகளின் நோயாளிகளுக்கு முதல்முறையாக மாடா்னா கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com