அமெரிக்கா: சரமாரி துப்பாக்கிச் சூடு: 8 போ் பலி

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத் தலைநகா் இண்டியானாபொலிஸில், தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில்
அமெரிக்கா: சரமாரி துப்பாக்கிச் சூடு: 8 போ் பலி

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத் தலைநகா் இண்டியானாபொலிஸில், தனியாா் சரக்குப் போக்குவரத்து நிறுவன வளாகத்தில் மா்ம நபா் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 8 போ் உயிரிழந்தனா்; 6 போ் காயமடைந்தனா். அந்த நபா் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டாா். தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

அமெரிக்காவில் தனிநபா்களின் இதுபோன்ற தாக்குதல்கள் அண்மைக்காலமாக அண்மைக் காலமாக அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com