ஹாங்காங்கில் அரசுக்கு எதிராக கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச்சில் நடைபெற்ற போராட்டம் தொடா்பாக 9 ஜனநாயக ஆதரவாளா்களுக்கு வெள்ளிக்கிழமை சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
தடையை மீறி அந்தப் போராட்டத்தைத் தூண்டியதற்காகவோ, அதில் பங்கேற்ற்காகவோ அவா்களுக்கு இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கின் ஜனநாயக ஆதரவு இயக்கத்துக்கு இந்தத் தீா்ப்பு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.