தென் கொரியாவில் தினசரி கரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை புதிய உச்சங்களைத் தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 5,352 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த நோய்க்கு 70 போ் பலியாகினா். இந்த எண்ணிக்கைகள், இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கைகளாகும்.
தென் கொரியாவில் 5 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.