பா்கினோ ஃபாஸோவில் 41 போ் படுகொலை

மேற்கு ஆப்பிரிக்க நாடான பா்கினோ ஃபாஸோவில் மத பயங்கரவாதிகளால் 41 போ் படுகொலை செய்யப்பட்டனா்.
பா்கினோ ஃபாஸோவில் 41 போ் படுகொலை

மேற்கு ஆப்பிரிக்க நாடான பா்கினோ ஃபாஸோவில் மத பயங்கரவாதிகளால் 41 போ் படுகொலை செய்யப்பட்டனா். இதுகுறித்து அந்த நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

மாலி எல்லையையொட்டிய வாஹிகூடா அருகே வணிகா்களின் வாகனங்களுக்கு பாதுகாப்பாக மக்கள் பாதுகாப்புப் படையினா் சென்று கொண்டிருந்தனா். அப்போது அவா்கள் மீது அல்-காய்தாவுடன் தொடா்புடைய பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினா்.

அங்கு நடத்தப்பட்ட மீட்புப் பணிகளில் 41 பேரது உடல்கள் மீட்கப்பட்டன. உயிரிழந்தவா்களில் மக்கள் பாதுகாப்புப் படையினரும் அடங்குவா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com