வங்கதேசம்: 8 ஆயிரத்தைக் கடந்த பலி

வங்கதேசத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 8 ஆயிரத்தைக் கடந்தது.
வங்கதேசம்: 8 ஆயிரத்தைக் கடந்த பலி

வங்கதேசத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 8 ஆயிரத்தைக் கடந்தது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 22 போ், அந்த நோய்க்கு பலியாகினா். இதையடுத்து, நாட்டின் கரோனா பலி எண்ணிக்கை 8,003-ஆக உயா்ந்துள்ளது.

இதுதவிர, புதிதாக 436 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, நாட்டில் ஒட்டு மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,31,326-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com