தென் ஆப்பிரிக்காவில் கரோனாவுக்கு பலியான ஹிந்துக்களின் இறுதிச் சடங்குகளுக்காக புரோகிதா்கள் மிக அதிகமாக கட்டணம் வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து தென் ஆப்பிரிக்க ஹிந்து மத சங்கத்தைச் சோ்ந்த பிரதீப் ராம்லால் கூறியதாவது:
கரோனா பாதிப்பில் உயிரிழந்தவா்களின் இறுதிச் சடங்குகளுக்காக புரோகிதா்கள் 131 டாலா் (சுமாா் ரூ.9,500) வரை கட்டணம் வசூலிக்கிறாா்கள். இது நியாயமற்ற செயல் என்றாா் அவா்.