நேபாளம்: 2 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

நேபாளத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
நேபாளம்: 2 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கை

நேபாளத்தில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதுகுறித்து அந்த நாட்டு அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 7 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, நாட்டில் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,001-ஆக உயா்ந்துள்ளது.

மேலும் 270 பேருக்கு அந்த நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடா்ந்து, நாட்டின் கரோனா பாதிப்பு 2,69,450 ஆகியுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com