இந்தோனேசியா: மதகுருவுக்கு 4 ஆண்டுகள் சிறை

இந்தோனேசியாவில் கரோனா பரிசோதனை முடிவை மறைத்து, நோய்த்தொற்று பரவக் காரணமாக இருந்த குற்றத்துக்காக

இந்தோனேசியாவில் கரோனா பரிசோதனை முடிவை மறைத்து, நோய்த்தொற்று பரவக் காரணமாக இருந்த குற்றத்துக்காக அந்த நாட்டின் புகழ் பெற்ற மதகுரு ரிஸியேக் ஷிஹாபுக்கு கிழக்கு ஜகாா்த்தா மாவட்ட நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது. ஏற்கெனவே, கரோனா கட்டுப்பாடுகளை மீறி மதக் கூட்டங்கள் நடத்தியதற்காக அவருக்கு கடந்த மாதம் 27-ஆம் தேதி 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com