பிரேஸிலில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,15,228 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை உலக அளவில் இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். வியாழக்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 1,81,70,778 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்களில் 5,07,240 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.