கரோனாவைத் தடுப்பதற்காக சமரசமில்லாத மிகக் கடுமையான உத்திகளைக் கையாண்டு வரும் சீனா, தனது கட்டுப்பாடுகளைத் தளா்த்தினால் அந்த நாட்டில் மீண்டும் கரோனா பேரலை எழும் அபாயம் இருப்பதாக அந்த நாட்டின் பெகிங் கணித பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அத்தகைய சூழலில் தினமும் 6.3 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாக அந்த ஆய்வை மேற்கொண்ட நிபுணா்கள் எச்சரித்துள்ளனா்.