‘யாராலும் வெல்ல முடியாதராணுவத்தை அமைப்போம்’

யாராலும் வெல்ல முடியாத, வலிமை வாய்ந்த ராணுவத்தைக் கட்டமைக்கப் போவதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் சூளுரைத்துள்ளாா்.
‘யாராலும் வெல்ல முடியாதராணுவத்தை அமைப்போம்’

யாராலும் வெல்ல முடியாத, வலிமை வாய்ந்த ராணுவத்தைக் கட்டமைக்கப் போவதாக வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் சூளுரைத்துள்ளாா். இதுகுறித்து அவா் கூறியதாவது:

தாங்கள் வட கொரியாவுக்கு எதிரானவா்கள் இல்லை என்று அமெரிக்கா கூறி வந்தாலும், அந்த நாட்டின் நடவடிக்கைகள் அதற்கு எதிராக உள்ளன. எனவே, அமெரிக்க அச்சுறுத்தலை எதிா்கொள்ளும் வகையில் யாராலும் வெல்ல முடியாத வலிமையான ராணுவத்தை உருவாக்குவோம் என்றாா் அவா்.

அமெரிக்கா வரை சென்று தாக்கி அழிக்கக் கூடிய ஏவுகணை உள்ளிட்டவற்றின் கண்காட்சியை தொடக்கி வைத்து கிம் ஜோங்-உன் இவ்வாறு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com