ஆப்கனில் குண்டு வெடிப்புகள்: 3 பேர் பலி

ஆப்கனின் ஜலாலாபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 3 பேர் பலியானார்கள். 
ஆப்கனில் குண்டு வெடிப்புகள்: 3 பேர் பலி

ஆப்கனின் ஜலாலாபாத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 3 பேர் பலியானார்கள்.

ஆப்கனின் நங்கர்கார் மாகாணத்தில் உள்ள ஜலாலாபாத் நகரில் இன்று காலை பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன.

இந்த சம்பவங்களில் 3 பேர் பலியானார்கள். சம்பவ இடங்களுக்கு மீட்புக்குழுவினர் பலியானவர்களின் சடலங்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும் இச்சம்பவம் குறித்து உள்ளூர் அதிகாரிகள் யாரும் கருத்து கூற முன்வரவில்லை. 

முன்னதாக கடந்த புதன்கிழமை நங்கர்கார் மாகாணத்தின் கிழக்கே பல்வேறு இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 5 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com