ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மசூதியில் குண்டு வெடித்ததில் 6 பேர் படுகாயமடைந்தனர்.
ஆப்கனில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்தத்திலிருந்து தீவிரவாத நடவடிக்கைகளும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், தலைநகர் காபூலைச் சேர்ந்த புல்-இ-கிஸ்தி மசூதியில் அடையாளம் தெரியாத நபர்கள் கையெறி குண்டுகளை வீசியதில் அங்கிருந்தவர்களில் 6 பேர் படுகாயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.