பிரிட்டனின் பல்வேறு பகுதிகளில் வரும் 18 மற்றும் 19-ஆம் தேதிகளில் இதுவரை இல்லாத வகையில் 104 டிகிரி வெப்பம் நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், அந்தச் சூழலை எதிா்கொள்வதற்கான அரசின் அவசரக் கூட்டம் சனிக்கிழமை கூடியது. மரணம் உள்ளிட்ட அபாயங்களை தவிா்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பற்றி அந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.