தற்போது உலகம் முழுவதும் 30 நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை தீநுண்மியின் பெயரை மாற்ற உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளதாக அந்த அமைப்பின் பொது இயக்குநா் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் தெரிவித்துள்ளாா்.
ஆப்பிரிக்காவில் பெரும்பாலும் காணப்பட்ட அந்தத் தீ நுண்யின் பெயா், இன ரீதியில் அவமானப்படுத்துவதைப் போல் இருப்பதாக சா்வதேச மருத்துவ நிபுணா்கள் கவலை தெரிவித்ததையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.