சீன ரசாயன ஆலையில் தீ விபத்து: 7 பேர் பலி

சீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சீனா: சீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.

இன்று அதிகாலையில்  தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மேலும் மீட்புக் குழு சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த ஏழு பேரின் உடல்களையும் கண்டறிந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com