சீனா: சீனாவில் உள்ள மங்கோலியா பகுதியில் இரசாயன ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலியாகினர்.
இன்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்குப் பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மேலும் மீட்புக் குழு சம்பவ இடத்திற்குச் சென்று இறந்த ஏழு பேரின் உடல்களையும் கண்டறிந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.