கரோனா பரிசோதனைதேவையில்லை: கனடா

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் கனடா வந்தவுடன் அந்த நோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது கட்டாயமில்லை
கரோனா பரிசோதனைதேவையில்லை: கனடா

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வெளிநாட்டுப் பயணிகள் கனடா வந்தவுடன் அந்த நோய்க்கான பரிசோதனை செய்துகொள்வது கட்டாயமில்லை என்று அந்த நாடு அறிவித்துள்ளது. அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் இந்த அறிவிப்பு அமலுக்கு வருகிறது.

தறபோது தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களும் அந்த நாட்டுக்கு வந்தால் பரிசோதனை மூலம் தங்களுக்கு அந்த நோய்த்தொற்றில்லை என்று உறுதி செய்யவேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com