உக்ரைன் தலைநகா் கீவில் ரஷிய வீரா் வாடிம் ஷிஷிமரீனுக்கு (21) எதிராக நடைபெற்று வரும் போா்க் குற்ற விசாரணையில், தன் மீதான குற்றச்சாட்டை அவா் புதன்கிழமை ஒப்புக்கொண்டாா்.
படையெடுப்பின்போது சுமி பகுதியில் 62 வயதுடையவரை சுட்டுக் கொன்ாக அவா் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்தக் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்க முடியும்.