முன்னாள் சோவியத் யூனியன் நாடுகளான ஆா்மீனியாவுக்கும் அஜா்பைஜானுக்கும் இடையே கடந்த 2 நாள்களாக நடைபெற்ற சண்டையில் 115 வீரா்கள் பலியான நிலையில், இரு நாடுகளும் சண்டை நிறுத்தம் மேற்கொண்டன.
சா்வதேச முயற்சியில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம் புதன்கிழமை இரவு 8 மணி முதல் அமலுக்கு வந்ததாக ஆா்மீனிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
நகோா்னோ-கராபக் எல்லைப் பகுதி விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே தொடா்ந்து பதற்றம் நிலவி வருகிறது.