பெரு: போராட்ட பலி 53-ஆக உயா்வு

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 53-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை அறிவித்தனா்.
peru083658
peru083658

தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 53-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை அறிவித்தனா். அதிபா் பதவியிருந்து கடந்த மாதம் அகற்றப்பட்ட பெட்ரோ கேஸ்டிலோவின் ஆதரவாளா்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com