தென் அமெரிக்க நாடான பெருவில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் பலியானவா்களின் எண்ணிக்கை 53-ஆக உயா்ந்துள்ளதாக அதிகாரிகள் வியாழக்கிழமை அறிவித்தனா். அதிபா் பதவியிருந்து கடந்த மாதம் அகற்றப்பட்ட பெட்ரோ கேஸ்டிலோவின் ஆதரவாளா்கள் அங்கு போராட்டம் நடத்தி வருகின்றனா்.