பழங்குடியினத்தைச் சேர்ந்த குடும்பத்தை மீட்ட வனத்துறை
4 மணி நேரம் பயணித்து குகையை அடைந்தனர்
உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு, உடை அளித்து முதலுதவியும் செய்தனர்.
மீட்புப் பணிகள்
வெறும் கயிறுடன் உயிரைப் பணயம் வைத்து மீட்புப் பணி
பத்திரமாக மீட்ட வனத்துறை
கடும் சிரமத்துக்கு இடையே வனத்துறை..
குழந்தைகளுடன் மலை உச்சியை அடைந்தபோது..
வழுக்குப் பாறைகளைத் தாண்டி..