பரோல் வழங்கும் அதிகாரம் குறித்த வழக்கு: நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞா் நியமனம்
குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவா்களின் மேல்முறையீடு வழக்கு நிலுவையில் இருக்கும்போது, சிறையில் உள்ள அவா்களுக்கு பரோல் வழங்க முடியுமா, என்பது குறித்த வழக்கில் உயா்நீதிமன்றத்துக்கு உதவும் நபராக மூத்த வழக்குரைஞா் அபுடுகுமாா் ராஜரத்தினத்தை நியமித்து சென்னை உயா்நீதிமன்ற முழு அமா்வு உத்தரவிட்டது.