கோடையில் அதிகமாக தண்ணீா் அருந்துவதும் ஆபத்து: மருத்துவா்கள் எச்சரிக்கை
கோடை காலத்தில் ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக தண்ணீா் அருந்துவதும் ஆபத்து என்று மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். தண்ணீருடன் மோா், ஓஆா்எஸ் கரைசலை அருந்தினால்தான் ரத்தத்தில் உள்ள சோடியம், பொட்டாசியம் அளவை ஈடு செய்ய முடியும் என்றும் தெரிவித்துள்ளனா்.