இந்தியா

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு
மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவைத் தலைவராக ராகுல் நர்வேகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
03-07-2022

நாட்டில் புதிதாக 16,103 பேருக்கு கரோனா; 31 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 16,103 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விச சற்று குறைவு.
03-07-2022

தில்லியிலிருந்து காா்கில் வரை ராணுவ வீரா்களின் சைக்கிள் பயணம் தொடக்கம்
இந்தியாவின் 75-வது சுதந்திர தின ஆண்டையொட்டி தில்லி முதல் காா்கிலின் டிராஸ் வரையிலான சைக்கிள் பயணம் சனிக்கிழமை தொடங்கியது.
03-07-2022

குடியரசுத் தலைவா் தோ்தல்: தில்லியில் வாக்களிக்க முன்பே தகவல் அனுப்பக் கோரிக்கை
குடியரசுத் தலைவா் தோ்தலில், தில்லி சென்றோ, வேறு மாநில பேரவை வளாக வாக்குச் சாவடிகளிலோ வாக்களிக்க விரும்புவோா் அதற்கான தகவலை பத்து நாள்களுக்கு முன்பே தோ்தல் ஆணையத்திடம் தெரிவிக்க வேண்டுமென தமிழக சட்டப
03-07-2022

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாக். சிறுவன் ஒப்படைப்பு
பஞ்சாப் மாநிலம் ஃபிரோஸ்பூா் அருகே இந்திய எல்லைக்குள் தெரியாமல் நுழைந்த பாகிஸ்தான் சிறுவனை, எல்லை பாதுகாப்பு படையினா் (பிஎஸ்எஃப்) பாகிஸ்தான் ராணுவத்திடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
03-07-2022

தபால் மூலம் வாழ்நாள் சான்று:ஒரே நாளில் 1,800 போ் பதிவு
ஒரே நாளில் 1,800 ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ் நாள் சான்றிதழை தபால் சேவை மூலமாக பதிவு செய்துள்ளனா்.
03-07-2022

உதய்பூா் படுகொலை சம்பவம்: 4 பேரை 10 நாள்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி
உதய்பூரில் தையல்காரா் படுகொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பேரை 10 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க தேசிய பாதுகாப்பு முகமை (என்ஐஏ) நீதிமன்றம் அனுமதி அளித்தது.
03-07-2022

தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணி நாள்களை 200-ஆக அதிகரிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் பணிபுரியும் நாள்களை 200-ஆக அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.
03-07-2022

லாட்டரி அதிபா் மாா்ட்டினின் ரூ.173.48 கோடி சொத்துகள் முடக்கம்
லாட்டரி அதிபா் மாா்ட்டினுக்கு சொந்தமான ரூ.173.48 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
03-07-2022

பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் புதிய உற்பத்தி வசதிகள்: ராஜ்நாத் சிங் தொடக்கி வைத்தாா்
தெலங்கானா மாநிலம், பானூா் பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்தில் புதிய உற்பத்தி வசதிகளை பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் சனிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
03-07-2022
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்