சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! ஆக.18-ல் சீன முன்னாள் பிரதமரின் இறுதிச்சடங்கு அரவிந்த் கேஜரிவாலுக்கு மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துபெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!சுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!ஐரோப்பாவை வாட்டி வதைக்கும் வெப்ப அலை: 16,000 பேர் பலிஆவணி மாத பூஜை: சபரிமலை கோயில் நடை இன்று மாலை திறப்பு
/

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனா மீதான உருவ கேலி குறித்து...

News image

ஸ்மிருதி மந்தனா, சல்மான் கான். - படங்கள்: இன்ஸ்டா / ஸ்மிருதி மந்தனா, எக்ஸ் / ஏடிஃபனடிக் நியூ.

Updated On :21 டிசம்பர் 2025, 2:51 pm IST

இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள் உருவ கேலிக்கு உள்ளாகி வருகின்றன.

இலங்கை உடனான டி20 தொடரில் இன்று ஸ்மிருதி மந்தனா விளையாட இருக்கிறார்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது.

திருமணம் ரத்துசெய்யப்பட்ட பிறகு முதல்முறையாக கிரிக்கெட் போட்டியில் கலந்துகொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், அவர் சமீபத்தி; பகிர்ந்த இன்ஸ்டா புகைப்படத்திற்கு உருவ கேலி தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைதளத்தில் பரவி வருகின்றன.

உருவ கேலி பதிவு.

உருவ கேலி பதிவு. - படம்: எக்ஸ்

சல்மான் கானின் பெண் வேஷத்தைக் குறிப்பிட்டு, “அனைத்து மாஸ்டர்பீஸ்களுக்கும் ஒரு போலியான நகல் உண்டு” எனக் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்கள் பலரும் மந்தனாவுக்கு ஆதரவு தெரிவித்து, இந்தப் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து, “ஸ்மிருதியின் பேட்தான் பதில் சொல்லும்” எனக் கூறி வருகிறார்கள்.

Summary

Indian women’s cricket vice-captain Smriti Mandhana latest photes get body-shaming comments.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.