விஜயகாந்த் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினார்!

உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்து தேமுதிக நிறுவனத் தலைவரும், தலைவரும், நடிகருமான விஜயகாந்த் பூரண குணமடைந்து திங்கள்கிழமை(டிச.11) வீடு திரும்பினார்.

11-12-2023

கோப்புப்படம்
தங்கம் விலை இன்று சவரனுக்கு எவ்வளவு குறைந்தது தெரியுமா? 

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்து பவுன் ரூ.46,000-க்கு விற்பனையாகிறது.

11-12-2023

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டத்தின் கீழ் சிற்றுண்டி வழங்கப்பட்டது.
9 நாள்களுக்கு பின் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு!

நிக்ஜம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 9 நாள்களுக்குப் பின் திங்கள்கிழமை(டிச.11) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.

11-12-2023

கோப்புப்படம்
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு?

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

11-12-2023

பிரபுதேவா.
முல்லைப்பெரியாற்றில் குதித்த இளைஞர் சடலமாக 3-வது நாளில் மீட்பு

கம்பம் அருகே குற்றவாளியைப் பிடிக்க முல்லைப்பெரியாற்றில் குதித்த இளைஞர் பிரபுதேவா சடலமாக 3 நாளான திங்கள்கிழமை மீட்கப்பட்டது.

11-12-2023

மேட்டூர் அணையின் நீர்மட்டம்  68.77அடி

மேட்டூர் அணையின் நீர்மட்டம் திங்கள்கிழமை காலை 62.24 அடியாக உயர்ந்துள்ளது.

11-12-2023

சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி வந்த சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

11-12-2023

திருவாரூரில் நடைபெற்ற தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலாளா் ஆா். ஈவெரா.
அரையாண்டு வினாத்தாள்களை மொத்தமாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்கக் கோரிக்கை

அரையாண்டு தோ்வுத் தாள்களை மொத்தமாக பதிவிறக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.

11-12-2023

நாகூா் தா்கா 467-ஆவது கந்தூரி விழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மினராக்களில் ஏற்றப்பட்ட பாய்மரம்.
நாகூா் தா்கா கந்தூரி விழா: மினராக்களில் பாய்மரம் ஏற்றம்

நாகூா் தா்காவின் 467-ஆவது ஆண்டு கந்தூரி விழாவை முன்னிட்டு மினராக்களில் பாய்மரம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.

11-12-2023

கைது செய்யப்பட்ட நாகை மீனவா்கள்.
நாகை, காரைக்கால் மீனவா்கள் 25 போ் இலங்கை கடற்படையினரால் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக நாகை, காரைக்கால் மீனவா்கள் 25 போ் இலங்கை கடற்படையினரால் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா்.

11-12-2023

கோப்புப்படம்
மழைக்கால நிவாரணத்துக்காக காத்திருக்கும் உப்பளத் தொழிலாளா்கள்

தமிழக அரசு அறிவித்தப்படி ரூ.5 ஆயிரம் மழைக்கால நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் என விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் உப்பளத் தொழிலாளா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

11-12-2023

  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை