செவ்வாய்க்கிழமை
26
சோமகிருது ஆண்டு, புரட்டாசி 9-ம் தேதி
நல்ல நேரம்
காலை 7.30 -8.30 மாலை 4.30 - 5.30
ராகு காலம்
3.00 - 4.30
எம கண்டம்
9.00 - 10.30
குளிகை
12.00 - 1.30
திதி
துவாதசி
நட்சத்திரம்
திருவோணம்
சந்திராஷ்டமம்
புனர்பூசம்
இன்றைய ராசிபலன்
மேஷம் | - | உயர்வு |
ரிஷபம் | - | அசதி |
மிதுனம் | - | லாபம் |
கடகம் | - | செலவு |
சிம்மம் | - | சுகம் |
கன்னி | - | கவலை |
துலாம் | - | மேன்மை |
விருச்சிகம் | - | வெற்றி |
தனுசு | - | நட்பு |
மகரம் | - | பொறுமை |
கும்பம் | - | கவனம் |
மீனம் | - | தனம் |
யோகம்: சித்த யோகம்
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
விசேஷம்: வாமன ஜெயந்தி. மதுரை பிரசன்ன வேங்கடேச பெருமாள் ஸப்தாவரணம்.
- எனது மகன் சி.ஏ., படிக்கிறார். இந்த படிப்பில் வெற்றி பெற்று வாழ்க்கையில் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? -வாசகி, அரும்பாக்கம்
உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அயன ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார். தற்சமயம் செவ்வாய்பகவானின் தசையில் முற்பகுதி நடக்கிறது. கோசாரத்தில் சனிபகவான் அனுகூலமாக சஞ்சரிப்பதால் இன்னும் மூன்றாண்டுகளுக்குள் ஆடிட்டர் படிப்பை சிறப்பாக முடித்து விடுவார். எதிர்காலம் உயர்வாக இருக்கும். தாய்க்கும் ஆதரவாக இருப்பார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
- எனது மகன் சி.ஏ., படிக்கிறார். இந்த படிப்பில் வெற்றி பெற்று வாழ்க்கையில் உயர்வதற்கான வாய்ப்பு உள்ளதா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? -வாசகி, அரும்பாக்கம்
உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் லக்னத்தில் அமர்ந்திருக்கிறார். சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு அதிபதியான சூரியபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (கிருத்திகை நட்சத்திரம்) உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். களத்திர, நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் லக்னத்தில் வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் பன்னிரண்டாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அயன ஸ்தானத்தில் அமர்ந்து இருக்கிறார். தற்சமயம் செவ்வாய்பகவானின் தசையில் முற்பகுதி நடக்கிறது. கோசாரத்தில் சனிபகவான் அனுகூலமாக சஞ்சரிப்பதால் இன்னும் மூன்றாண்டுகளுக்குள் ஆடிட்டர் படிப்பை சிறப்பாக முடித்து விடுவார். எதிர்காலம் உயர்வாக இருக்கும். தாய்க்கும் ஆதரவாக இருப்பார். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையையும் முருகப்பெருமானையும் வழிபட்டு வரவும்.
- எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? குழந்தைபேறு கிடைக்குமா? வேலையில் முன்னேற்றம் ஏற்படுமா? எனது தந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிர் இழந்தார். எனது ஜாதகத்தின் காரணமாக இவ்வாறு நடந்ததா? இதற்கு பரிகாரம் உண்டா? -வாசகர், உடுமலை
உங்களுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான புதபகவான், பூர்வபுண்ணியம் மற்றும் அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் ஆகிய இருவரும் லாப ஸ்தானத்தில் இணைந்து மகாலட்சுமி மகாவிஷ்ணு யோகத்தைப் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் திக் பலம் பெற்று, லக்னத்தில் அமர்ந்திருக்கும் களத்திர நட்பு தொழில் ஸ்தானாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார். தற்சமயம் ராகுபகவானின் தசையில் குருபகவானின் புக்தி இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடக்கிறது. மற்றபடி உங்கள் தந்தை இறந்த காலகட்டம் உங்கள் ஜாதகத்திலும் குறிப்பிட்டுக் கூற வேண்டிய காலகட்டமாக உள்ளது என்று கூற வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் உங்களுக்கு திருமணம் கைகூடும். புத்திர பாக்கியத்திற்குக் குறைவு உண்டாகாது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
- எனக்கு எப்போது திருமணம் நடைபெறும்? குழந்தைபேறு கிடைக்குமா? வேலையில் முன்னேற்றம் ஏற்படுமா? எனது தந்தை மாடியில் இருந்து தவறி விழுந்து உயிர் இழந்தார். எனது ஜாதகத்தின் காரணமாக இவ்வாறு நடந்ததா? இதற்கு பரிகாரம் உண்டா? -வாசகர், உடுமலை
உங்களுக்கு மிதுன லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னாதிபதி மற்றும் சுகாதிபதியான புதபகவான், பூர்வபுண்ணியம் மற்றும் அயன ஸ்தானத்திற்கும் அதிபதியான சுக்கிரபகவான் ஆகிய இருவரும் லாப ஸ்தானத்தில் இணைந்து மகாலட்சுமி மகாவிஷ்ணு யோகத்தைப் பெற்று பூர்வபுண்ணிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார்கள். அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் திக் பலம் பெற்று, லக்னத்தில் அமர்ந்திருக்கும் களத்திர நட்பு தொழில் ஸ்தானாதிபதியான குருபகவானால் பார்க்கப்படுகிறார். தற்சமயம் ராகுபகவானின் தசையில் குருபகவானின் புக்தி இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடக்கிறது. மற்றபடி உங்கள் தந்தை இறந்த காலகட்டம் உங்கள் ஜாதகத்திலும் குறிப்பிட்டுக் கூற வேண்டிய காலகட்டமாக உள்ளது என்று கூற வேண்டும். இந்த ஆண்டு இறுதிக்குள் உங்களுக்கு திருமணம் கைகூடும். புத்திர பாக்கியத்திற்குக் குறைவு உண்டாகாது. பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
- எனது ஜாதகப்படி என் தொழிலில் முன்னேற்றம் எவ்வாறு இருக்கும்? -வாசகர், கொமாரபாளையம்
உங்களுக்கு மீன லக்னம், கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் நீச்சம் பெற்று அங்கு ஆட்சி பெற்றமர்ந்திருக்கும் சனிபகவானுடன் இணைந்திருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். கஜகேசரி யோகமும் முழுமையாக ஏற்படுகிறது. களத்திர, நட்பு, சுக ஸ்தானாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று சூரியபகவானுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தையும் பெற்றிருக்கிறார். தைரிய அஷ்டமாதிபதியான சுக்கிரபகவான் தனம், வாக்கு , குடும்ப ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து தன் மூலதிரிகோண வீடான துலாம் ராசியை பார்வை செய்கிறார். ராகுபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து இருப்பது அஷ்டலட்சுமி யோகத்தைக் கொடுக்கிறது. அதோடு அவர் தன, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானுடன் இணைந்து இருக்கிறார். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு உங்கள் செய்தொழிலில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் காண்பீர்கள். எதிர்காலம் பிரகாசமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
- எனது ஜாதகப்படி என் தொழிலில் முன்னேற்றம் எவ்வாறு இருக்கும்? -வாசகர், கொமாரபாளையம்
உங்களுக்கு மீன லக்னம், கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம். லக்னம், தொழில் ஸ்தானாதிபதியான குருபகவான் லாப ஸ்தானத்தில் நீச்சம் பெற்று அங்கு ஆட்சி பெற்றமர்ந்திருக்கும் சனிபகவானுடன் இணைந்திருப்பதால் முழுமையான நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். கஜகேசரி யோகமும் முழுமையாக ஏற்படுகிறது. களத்திர, நட்பு, சுக ஸ்தானாதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சி பெற்று சூரியபகவானுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தையும் பெற்றிருக்கிறார். தைரிய அஷ்டமாதிபதியான சுக்கிரபகவான் தனம், வாக்கு , குடும்ப ஸ்தானத்தில் சுய சாரத்தில் அமர்ந்து தன் மூலதிரிகோண வீடான துலாம் ராசியை பார்வை செய்கிறார். ராகுபகவான் ஆறாம் வீட்டில் அமர்ந்து இருப்பது அஷ்டலட்சுமி யோகத்தைக் கொடுக்கிறது. அதோடு அவர் தன, பாக்கியாதிபதியான செவ்வாய்பகவானுடன் இணைந்து இருக்கிறார். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு உங்கள் செய்தொழிலில் ஏற்றங்களையும் மாற்றங்களையும் காண்பீர்கள். எதிர்காலம் பிரகாசமாக அமையும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
- என் மகளுக்கு ஆயில்யம் நட்சத்திரம். மாப்பிள்ளை வீட்டார் ஆயில்யம் நட்சத்திரம் என்றாலே வேண்டாம் என்கின்றனர். இதனால் மிகுந்த மனவருத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறோம். எப்போது திருமணம் கைகூடும்? எப்படிப்பட்ட வரன் அமையும்? -வாசகி, சிங்காநல்லூர்
உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவான் ஆறாம் வீட்டில் மூலதிரிகோணம் பெற்று, புதன், குரு, ராகு பகவான்களுடன் இணைந்து இருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் தர்ம ஸ்தானமான பத்தாம் வீட்டிலேயே மூலதிரிகோணம் பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகா யோகத்தைப் பெறுகிறார். சுகாதிபதியான சூரியபகவான் லக்ன சுபராகி பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. களத்திர, நட்பு, அயன ஸ்தானாதிபதி நீச்சம் பெற்று ஆட்சி பெற்றிருக்கும் சந்திரபகவானுடன் இணைந்து இருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணுக்கு தோஷம் உண்டு என்றும் பலரும் கூறுவது தவறு என்று பலமுறை எழுதி இருக்கிறோம். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களுக்கு ஜாதகம் பார்ப்பது போல்தான் பார்க்க வேண்டும் என்பது எங்களின் கருத்தாகும். இது ஒரு தனி குறை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. தற்சமயம் சுக்கிரமகா தசையில் புதபகவானின் புக்தி இன்னும் மூன்றரை ஆண்டுகள் நடக்கும். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
- என் மகளுக்கு ஆயில்யம் நட்சத்திரம். மாப்பிள்ளை வீட்டார் ஆயில்யம் நட்சத்திரம் என்றாலே வேண்டாம் என்கின்றனர். இதனால் மிகுந்த மனவருத்தத்திற்கு உள்ளாகி இருக்கிறோம். எப்போது திருமணம் கைகூடும்? எப்படிப்பட்ட வரன் அமையும்? -வாசகி, சிங்காநல்லூர்
உங்கள் மகளுக்கு ரிஷப லக்னம், லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான சுக்கிரபகவான் ஆறாம் வீட்டில் மூலதிரிகோணம் பெற்று, புதன், குரு, ராகு பகவான்களுடன் இணைந்து இருக்கிறார். தர்மகர்மாதிபதியான சனிபகவான் தர்ம ஸ்தானமான பத்தாம் வீட்டிலேயே மூலதிரிகோணம் பெற்று பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான சச மகா யோகத்தைப் பெறுகிறார். சுகாதிபதியான சூரியபகவான் லக்ன சுபராகி பூர்வபுண்ணிய புத்திர புத்தி ஸ்தானத்தில் அமர்ந்திருப்பதும் சிறப்பு. களத்திர, நட்பு, அயன ஸ்தானாதிபதி நீச்சம் பெற்று ஆட்சி பெற்றிருக்கும் சந்திரபகவானுடன் இணைந்து இருப்பதால் நீச்சபங்க ராஜயோகத்தைப் பெறுகிறார். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணுக்கு தோஷம் உண்டு என்றும் பலரும் கூறுவது தவறு என்று பலமுறை எழுதி இருக்கிறோம். ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மற்றவர்களுக்கு ஜாதகம் பார்ப்பது போல்தான் பார்க்க வேண்டும் என்பது எங்களின் கருத்தாகும். இது ஒரு தனி குறை என்றும் ஏற்றுக் கொள்ள முடியாது. தற்சமயம் சுக்கிரமகா தசையில் புதபகவானின் புக்தி இன்னும் மூன்றரை ஆண்டுகள் நடக்கும். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வழிபட்டு வரவும்.
- என் மகனுக்கு 35 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இதற்கிடையில் வீடு கட்ட நெருக்கடி உண்டாகி உள்ளது. பணம் பற்றாக்குறை உள்ளது. வீடு கட்டுவதைத் தொடங்கலாமா? திருமணம் எப்போது கைகூடும்? எனக்கு உடல்நிலையில் தொந்தரவு உள்ளது. எஞ்சிய வாழ்க்கை எப்படி இருக்கும்? -வாசகர், சிங்கம்புணரி
உங்களுக்கு விருச்சிக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று மூலதிரிகோணம் பெற்றமர்ந்திருக்கிறார். இவருடன் தன, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானும் இணைந்திருக்கிறார். தைரிய சுகாதிபதியான சனிபகவான் அயன ஸ்தானத்தில் லக்னாதிபதியின் சாரத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் உங்கள் மகனுக்கு திருமணம் கைகூடும். மற்றபடி வீடு கட்டத் துவங்குவதை இன்னும் மூன்றாண்டுகளுக்குத் தள்ளிப்போடவும். உடலாரோக்கியத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.
- என் மகனுக்கு 35 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. இதற்கிடையில் வீடு கட்ட நெருக்கடி உண்டாகி உள்ளது. பணம் பற்றாக்குறை உள்ளது. வீடு கட்டுவதைத் தொடங்கலாமா? திருமணம் எப்போது கைகூடும்? எனக்கு உடல்நிலையில் தொந்தரவு உள்ளது. எஞ்சிய வாழ்க்கை எப்படி இருக்கும்? -வாசகர், சிங்கம்புணரி
உங்களுக்கு விருச்சிக லக்னம், சிம்ம ராசி, பூரம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாம் வீட்டிற்கு அதிபதியான செவ்வாய்பகவான் ஆறாம் வீட்டில் விபரீத ராஜயோகம் பெற்று மூலதிரிகோணம் பெற்றமர்ந்திருக்கிறார். இவருடன் தன, பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதியான குருபகவானும் இணைந்திருக்கிறார். தைரிய சுகாதிபதியான சனிபகவான் அயன ஸ்தானத்தில் லக்னாதிபதியின் சாரத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் உங்கள் மகனுக்கு திருமணம் கைகூடும். மற்றபடி வீடு கட்டத் துவங்குவதை இன்னும் மூன்றாண்டுகளுக்குத் தள்ளிப்போடவும். உடலாரோக்கியத்தில் பெரிய பாதிப்பு என்று எதுவும் ஏற்படாது. எதிர்காலம் சிறப்பாக அமையும்.
- அரசு வேலை எப்போது கிடைக்கும்? குரு தசை எப்போது ஆரம்பமாகிறது? இத்தசையின் பலன்கள் எவ்வாறு இருக்கும்? -வாசகர், சிவகங்கை
உங்களுக்கு மீன லக்னம், திருவோண நட்சத்திரம், மகர ராசி. லக்னம், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்று கேதுபகவானுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திர, ராகு பகவான்களையும் (கஜகேசரி யோகம்) லக்னத்தையும் பார்வை செய்கிறார். தன பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் ராகு தசையில் செவ்வாய் புக்தி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடக்கிறது. அதற்குப்பிறகு, 06.01.2021 }இல் இருந்து குரு மகாதசை 16 ஆண்டுகள் நடைபெறும். அரசு சார்ந்த வேலை கிடைக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
- என் மகன் 9 வருடங்களாக கப்பலில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டாக பணிக்குச் செல்லாமல் ஹார்ட்வேர் வியாபாரம் தொடங்கி உள்ளார். அது பெரிதும் எதிர்பார்த்த அளவில் போகவில்லை. மீண்டும் கப்பல் பணிக்குச் செல்லும் வாய்ப்புள்ளதா? என் மருமகள் எம்.டெக்., ஐ.டி., படித்துள்ளார். அவருக்கு அரசு அதிகாரி அல்லது வேறு நல்ல உத்தியோகம் கிடைக்குமா? -வாசகர், முகப்பேர்
உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாமதிபதி சுக்கிரபகவான் ஆறாம் வீட்டிலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். சுக ஸ்தானாதிபதி சூரியபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று தொழில் ஸ்தானத்திலுள்ள குருபகவானின் பார்வையை பெறுகிறார்கள். பூர்வபுண்ணியாதிபதியும் தர்மகர்மாதிபதியும் களத்திர நட்பு ஸ்தானத்திலும், களத்திர, நட்பு மற்றும் அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்.
உங்கள் மருமகளுக்கு மிதுன லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னம், சுகாதிபதியான புதபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சூரியபகவானுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். மறைந்த புதன் நிறைந்த மதி என்பது ஜோதிட வழக்கு. பூர்வபுண்ணியாதிபதி, லாபாதிபதி ஆகியோர் குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள களத்திர, நட்பு, தொழில் ஸ்தானாதிபதியான குருபகவானுடன் இணைந்திருக்கிறார்கள். கஜகேசரி யோகம், குருமங்கள யோகம், சந்திர மங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்களும் உண்டாகின்றன.
உங்கள் மகனுக்கு தற்சமயம் சந்திர தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. உங்கள் மருமகளுக்கு ராகு மகா தசையில் கேதுபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டே மறுபடியும் வேலைக்குச் சென்று வருவார். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு உங்கள் மகனுக்கு மறுபடியும் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். மற்றபடி அவர்கள் குடும்ப எதிர்காலம் சிறப்பாக அமையும். தினமும் அபிராமி அந்தாதி படித்து வரவும்.- என் மகன் 9 வருடங்களாக கப்பலில் இன்ஜினியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த ஓர் ஆண்டாக பணிக்குச் செல்லாமல் ஹார்ட்வேர் வியாபாரம் தொடங்கி உள்ளார். அது பெரிதும் எதிர்பார்த்த அளவில் போகவில்லை. மீண்டும் கப்பல் பணிக்குச் செல்லும் வாய்ப்புள்ளதா? என் மருமகள் எம்.டெக்., ஐ.டி., படித்துள்ளார். அவருக்கு அரசு அதிகாரி அல்லது வேறு நல்ல உத்தியோகம் கிடைக்குமா? -வாசகர், முகப்பேர்
உங்கள் மகனுக்கு ரிஷப லக்னம், தனுசு ராசி, மூலம் நட்சத்திரம். லக்னம் மற்றும் ஆறாமதிபதி சுக்கிரபகவான் ஆறாம் வீட்டிலேயே ஆட்சி பெற்றிருக்கிறார். சுக ஸ்தானாதிபதி சூரியபகவான் நீச்சபங்க ராஜயோகம் பெற்று தொழில் ஸ்தானத்திலுள்ள குருபகவானின் பார்வையை பெறுகிறார்கள். பூர்வபுண்ணியாதிபதியும் தர்மகர்மாதிபதியும் களத்திர நட்பு ஸ்தானத்திலும், களத்திர, நட்பு மற்றும் அயன ஸ்தானாதிபதியான செவ்வாய்பகவான் பாக்கிய ஸ்தானத்தில் உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்.
உங்கள் மருமகளுக்கு மிதுன லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். லக்னம், சுகாதிபதியான புதபகவான் அயன ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சூரியபகவானுடன் இணைந்து புதஆதித்ய யோகத்தைப் பெறுகிறார். மறைந்த புதன் நிறைந்த மதி என்பது ஜோதிட வழக்கு. பூர்வபுண்ணியாதிபதி, லாபாதிபதி ஆகியோர் குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள களத்திர, நட்பு, தொழில் ஸ்தானாதிபதியான குருபகவானுடன் இணைந்திருக்கிறார்கள். கஜகேசரி யோகம், குருமங்கள யோகம், சந்திர மங்கள யோகம் ஆகிய சிறப்பான யோகங்களும் உண்டாகின்றன.
உங்கள் மகனுக்கு தற்சமயம் சந்திர தசையில் பிற்பகுதி நடக்கத் தொடங்கியுள்ளது. உங்கள் மருமகளுக்கு ராகு மகா தசையில் கேதுபகவானின் புக்தி நடக்கிறது. இந்த ஆண்டே மறுபடியும் வேலைக்குச் சென்று வருவார். இந்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குப்பிறகு உங்கள் மகனுக்கு மறுபடியும் வேலைக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். மற்றபடி அவர்கள் குடும்ப எதிர்காலம் சிறப்பாக அமையும். தினமும் அபிராமி அந்தாதி படித்து வரவும்.- எனது மகன் எம்.இ., முடித்து, தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்க்கிறார். ஆயுள், ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது? அரசு வேலை அமையுமா? தோஷம் உண்டா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது? -வாசகர், அரியலூர்
உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னம், சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சுக்கிரபகவானுடனும் சூரியபகவானுடனும் இணைந்திருக்கிறார். புதஆதித்ய யோகம், பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை ஆறாம் வீட்டையும் எட்டாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் ஆட்சி பெற்ற சனிபகவானையும் பத்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சனிமகா தசை முடியும் தருவாயில் உள்ளது. அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். சனிபகவானை குருபகவான் பார்வை செய்வதால் தீர்க்காயுள் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
- அரசு வேலை எப்போது கிடைக்கும்? குரு தசை எப்போது ஆரம்பமாகிறது? இத்தசையின் பலன்கள் எவ்வாறு இருக்கும்? -வாசகர், சிவகங்கை
உங்களுக்கு மீன லக்னம், திருவோண நட்சத்திரம், மகர ராசி. லக்னம், தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியான குருபகவான் பூர்வபுண்ணிய புத்திர ஸ்தானத்தில் உச்சம் பெற்று கேதுபகவானுடன் இணைந்து பாக்கிய ஸ்தானத்தையும் அங்கு அமர்ந்திருக்கும் சந்திர, ராகு பகவான்களையும் (கஜகேசரி யோகம்) லக்னத்தையும் பார்வை செய்கிறார். தன பாக்கியாதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்கிறார். தற்சமயம் ராகு தசையில் செவ்வாய் புக்தி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வரை நடக்கிறது. அதற்குப்பிறகு, 06.01.2021 }இல் இருந்து குரு மகாதசை 16 ஆண்டுகள் நடைபெறும். அரசு சார்ந்த வேலை கிடைக்கும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.
- எனது மகன் எம்.இ., முடித்து, தனியார் பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக வேலை பார்க்கிறார். ஆயுள், ஆரோக்கியம் எவ்வாறு உள்ளது? அரசு வேலை அமையுமா? தோஷம் உண்டா? எதிர்காலம் எவ்வாறு உள்ளது? -வாசகர், அரியலூர்
உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், கும்ப ராசி, பூரட்டாதி நட்சத்திரம். லக்னம், சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவான் சுக ஸ்தானத்திலேயே ஆட்சி, உச்சம், மூலதிரிகோணம் பெற்று நீச்சபங்க ராஜயோகம் பெற்றிருக்கும் சுக்கிரபகவானுடனும் சூரியபகவானுடனும் இணைந்திருக்கிறார். புதஆதித்ய யோகம், பஞ்சமகா புருஷ யோகங்களில் ஒன்றான பத்ர யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உண்டாகின்றன. களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றிருக்கிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை ஆறாம் வீட்டையும் எட்டாம் வீட்டையும் அங்கு அமர்ந்திருக்கும் ஆட்சி பெற்ற சனிபகவானையும் பத்தாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்வை செய்கிறார். தற்சமயம் சனிமகா தசை முடியும் தருவாயில் உள்ளது. அரசு சம்பந்தப்பட்ட வேலை கிடைக்கும். இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் திருமணம் கைகூடும். சனிபகவானை குருபகவான் பார்வை செய்வதால் தீர்க்காயுள் உண்டு. எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி வியாழக்கிழமைகளில் குருபகவானையும் தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வரவும்.
- நான் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வருகிறேன். எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? பெற்றோர் உடல் நலம் எவ்வாறு இருக்கும்? எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்? அரசாங்க வேலை கிடைக்குமா? -முருகேஸ், மதுரை
உங்களுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள குடும்ப ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார்கள். சுக, பாக்கியாதிபதி லாப ஸ்தானத்தில் கேதுபகவானுடன் இணைந்திருக்கிறார். தைரிய ஸ்தானாதிபதி தைரிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சந்திரபகவானுடன் இணைந்து இருக்கிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்றமர்ந்திருக்கிறார். புதஆதித்ய யோகம். சிவராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. மொத்தத்தில் ஒரு வலுவான ஜாதகமாக அமைகிறது. தற்சமயம் சனிபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். பெற்றோர்களுக்கும் உடல்நலம் சீரடைந்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
- நான் போட்டித் தேர்வுகளில் பங்கேற்று வருகிறேன். எனக்கு எப்போது வேலை கிடைக்கும்? பெற்றோர் உடல் நலம் எவ்வாறு இருக்கும்? எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும்? அரசாங்க வேலை கிடைக்குமா? -முருகேஸ், மதுரை
உங்களுக்கு சிம்ம லக்னம், துலாம் ராசி, சுவாதி நட்சத்திரம். லக்னாதிபதி பூர்வபுண்ணியாதிபதி குடும்ப ஸ்தானத்தில் உச்சம் பெற்றுள்ள குடும்ப ஸ்தானாதிபதியுடன் இணைந்திருக்கிறார்கள். சுக, பாக்கியாதிபதி லாப ஸ்தானத்தில் கேதுபகவானுடன் இணைந்திருக்கிறார். தைரிய ஸ்தானாதிபதி தைரிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று சந்திரபகவானுடன் இணைந்து இருக்கிறார். களத்திர நட்பு ஸ்தானாதிபதி ஆறாம் வீட்டில் ஆட்சி பெற்றமர்ந்திருக்கிறார். புதஆதித்ய யோகம். சிவராஜ யோகம் ஆகிய சிறப்பான யோகங்கள் உள்ளன. மொத்தத்தில் ஒரு வலுவான ஜாதகமாக அமைகிறது. தற்சமயம் சனிபகவானின் தசையில் சுக்கிரபகவானின் புக்தி நடக்கத் தொடங்கியுள்ளது. இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் அரசு அல்லது அரசு சார்ந்த துறைகளில் வேலை கிடைக்கும். பெற்றோர்களுக்கும் உடல்நலம் சீரடைந்துவிடும். எதிர்காலம் சிறப்பாக அமையும். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும்.
- என் பேரனின் ஜாதகமிது. சித்திரை , உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ஒன்பதில் ராகு இருப்பவர்களுக்கும் தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகுமா? இரண்டாம் வீட்டுக்கதிபதியான குரு பன்னிரண்டிலும் சனி இரண்டிலும் இருப்பதைப் பற்றி கூறவும். அவருக்கு சுக்கிரன் எட்டில் மறைகிறார். இது குறையா? குணநலன் பாதிக்குமா? அஷ்டவர்க்கத்தில் சூரியன், புதன் இருவருக்கும் குறைந்த பரல்கள் கிடைத்திருக்கிறது. புதன் எட்டாமதிபதியாவதால் ஆயுள் பாதிப்பு உண்டாகுமா? செவ்வாய், சந்திரனுடன் கேது இணைந்திருப்பது இவர்களின் பலத்தைக்
உங்கள் பேரனுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் தைரிய முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சூரியபகவானின் (உத்திராடம் நட்சத்திரம்) சாரத்தில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். இதனால் பாக்கியாதிபதி சிறப்பான நிலையில் அமர்ந்திருக்கிறார் என்று கூற வேண்டும். ஒன்பதாமிடமென்பது உச்சதிரிகோணமாகும். இதனதிபதி பலமாக இருப்பதால் மனம் எப்போதும் தெளிவான நிலையில் இருக்கும். பெற்றோருடனும் மூத்தவர்களுடனும் பெரிய கருத்து வேறுபாடுகள் எதுவும் ஏற்படாது அவர்களுடன் இணக்கமாக வாழும் சூழ்நிலை உண்டாகும். பூர்வீகச் சொத்துகளை அனுபவிக்கவும் யோகங்கள் உண்டாகும். பாக்கியாதிபதி மூன்றாம் வீட்டிலிருந்து ஒன்பதாம் வீட்டைப் பார்வை செய்வதால் பயம். பீதி, குழப்பம் எதுவும் உண்டாகாமல் துணிந்து செயல்களைச் செய்யும் ஆற்றலும் உண்டாகும்.
ஆன்மிகம், தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகளும் தானாகவே ஏற்படும். பொது நிதியை நிர்வகிக்கும் வாய்ப்புகளும் ஏற்படும்.சமூகத்தில் நம்பிக்கைக்குரியவர் என்கிற பெயர், புகழ் கிடைக்கும். சந்திரபகவான் ஒன்பதாமதிபதியாவதால் கற்பனைத்திறன் கூடும். சிந்தனையாளர் என்றும் பெயர் பெறுவார். லக்னம் மற்றும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சந்திரபகவானின் (திருவோண நட்சத்திரம்) சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலதிரிகோண வீடான மேஷ ராசியை அடைகிறார். லக்னாதிபதி உச்சம் பெறுவதும் ஆறாமதிபதி விபரீத ராஜயோகம் (ஆறாமதிபதி மூன்றில்) இருப்பதும் சிறப்பாகும். லக்னாதிபதி உச்ச பலத்துடன் இருப்பதால் உடல் ஆரோக்கியம் சீரும் சிறப்புமாக அமையும். தன்னம்பிக்கையும் கூடும். கடன் தொல்லைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள். வம்பு வழக்குகளும் ஏற்படாது. அதோடு செவ்வாய்பகவானின் நான்காம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானின் மீதும், எட்டாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும் படிகிறது. இதனால் செவ்வாய்பகவானின் ஆதிபத்யங்களான விஞ்ஞானம், பொறியியல், சட்டம், பூமி, உணவு, ராணுவம் சம்பந்தப்பட்ட படிப்புகளிலும் வெற்றி பெறும் வாய்ப்புகளும் உண்டாகும்.
சந்திரமங்கள யோகம் உண்டாவதால் அன்னையின் நலனும் சீர்படும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணியம், புத்திரம், புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானின் மீதும் படிகிறது. இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். அதாவது குருபகவான் எட்டாம் வீட்டைப் பார்வை செய்வதால் அபவாதமோ, கண்ணியக் குறைவான நிகழ்ச்சியோ உண்டாகாது. எட்டாம் வீட்டை புதையல் வீடு என்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் யோக பாக்கியங்களும் உண்டாகும்.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன, மோட்ச, விரய ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். சுக்கிரபகவான் பெண் கிரகமாவார். வீடு வாகனம் ஆகியவைகளுக்குக் காரகராவார். உல்லாசத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் அதிகாரியாவார். மாந்தர்களுக்கு நல்ல கணவர்/ மனைவி அமைய சுக்கிரபகவானின் அருள் நிரம்ப தேவை.
ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கைத்துணை அமைந்துவிட்டாலே மற்ற அனைத்து சௌபாக்கியங்களும் தானாகவே அமைந்துவிடும். வசீகரமான உடல் தோற்றத்திற்குச் சுக்கிரபகவானே காரணமாகிறார். பெயிண்ட, சிமெண்ட், வெள்ளி, அதிநவீன ஆடம்பரப் பொருள்களும் சுக்கிரனில் அடக்கம். வெள்ளி சம்பந்தப்பட்ட தொழிலில் அதிக முன்னேற்றத்தைக் கொடுப்பார். அதேநேரம் அசுப பலம் பெற்ற சுக்கிரபகவான் பெண்களின் மூலம் அவமானங்களையும் விரோதங்களையும் உண்டாக்கிவிடுவார். மேலும் நாளமில்லாச் சுரப்பி உபாதைகளும் உண்டாகி விடும். தகுதியற்றவர்களின் தொடர்பினால் கஷ்டங்கள் வந்து சேரும். பொதுவாக, சுக்கிரபகவான் மறைவு ஸ்தானங்களான 3, 6, 8, 12 }ஆம் வீடுகளில் இருப்பதைக் குறை என்று கூறுவார்கள். அதேநேரம் சுக்கிரபகவானுக்கு பன்னிரண்டாம் வீடு மறைவு ஸ்தானமல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. பலம் பெற்ற சுக்கிரபகவான் கலைத்துறையில் நாட்டத்தை உண்டாக்குவார். அதன்மூலம் பொருளாதார சுபிட்சத்தையும் உண்டாக்குவார். உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களைச் செய்து வருமானம் ஈட்டச் செய்வார். வைரம், நகைத் தொழிலிலும் ஈடுபடுவார்கள். புத்திரோற்பத்திக்கு காரணமான சுக்கிரபகவான் ஆண்களுக்கு சுக்கிலத்துக்கும் பெண்களுக்கு கருமுட்டைக்கும் வலு சேர்க்கிறார். அவருக்கு சுக்கிரபகவான் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதால் குணநலன்களில் குறை என்று எதுவும் ஏற்படாது.
அஷ்டம ஸ்தானம் வலுவாக அமைவதால் தீர்க்காயுள் உண்டு. மேலும் பன்னிரண்டாமதிபதி எட்டாம் வீட்டில் இருப்பதால் விபரீத ராஜயோகமும் உண்டாகிறது. அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். கல்விக்காரகரான புதபகவான் நட்பு ஸ்தானத்திலிருந்து லக்னத்தைப் பார்ப்பது சிறப்பு. பொதுவாக, புதபகவான் வலுத்திருந்தால் புத்திக் கூர்மை உண்டு. கடினமான விஷயங்களையும் சுலபமாகப் புரிந்து கொள்ளுவார். தொழில் காரகரான சூரியபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் சந்திரபகவானின் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவானும் லாபாதிபதியான புதபகவானும் நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து சிறப்பான புதஆதித்ய யோகத்தைப் பெறுகிறார்கள். இதை நிபுணத்துவ யோகம் என்றும் கூறுவார்கள்.
புதபகவான் 2 பரல்களும் சூரியபகவானுக்கு 3 பரல்களும் ரிஷப ராசிக்கு 21 பரல்களும் கிடைத்திருக்கின்றது. மேலும் புதபகவானுக்கு ஏழாம் வீடு பலம் குறைந்த வீடு என்றும் கூறவேண்டும். இது அவர் திக்பலம் பெறும் லக்னத்திற்கு நேர் எதிர் வீடாகும். இதனால் சில நேரங்களில் மறதி, சோம்பல் உண்டாகி விடக்கூடும். மற்றபடி, புதஆதித்ய யோகத்திற்கு பங்கம் எதுவும் உண்டாகாது. மேலும் லக்னத்திற்கு 30 பரல்களும் தொழில் ஸ்தானத்திற்கு 31 பரல்களும் லாப ஸ்தானத்திற்கு 31 பரல்களும் கிடைத்திருப்பதால் தொழில் ஏற்றமாகவே அமையும். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். கேதுபகவான் தைரிய ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். ராகுபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானத்தில் ராகு பகவான் கடக ராசியில் இருப்பதை குறை என்று பார்க்க முடியாது.
அதேநேரம் பாக்கியாதிபதி சுபபலம் பெற்று பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் பெற்றோருக்கும் ஜாதகருக்கும் இறுதிவரை சுமுகமான உறவே தொடரும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்திருப்பதால் படிப்பில் குறை என்று எதுவும் உண்டாகாது. அதுபோல் லக்னாதிபதி, பாக்கியாதிபதிகளுடன் கேதுபகவான் இணைந்திருப்பதால் இரண்டு திரிகோணாதிபதிகளுக்கும் பாதிப்பும் ஏற்படாது. தற்சமயம் நடக்கும் சூரியமகா தசை இன்னும் இரண்டாண்டுகள் வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குப்பிறகு தொடரும் சந்திரமகா தசையில் அவரின் பெற்றோருக்கு சிறப்பான வளர்ச்சி உண்டாகும். குடும்பத்திலும் நிம்மதி பூத்துக் குலுங்கும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வரவும்
- என் பேரனின் ஜாதகமிது. சித்திரை , உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் ஒன்பதில் ராகு இருப்பவர்களுக்கும் தந்தையுடன் கருத்து வேறுபாடு உண்டாகுமா? இரண்டாம் வீட்டுக்கதிபதியான குரு பன்னிரண்டிலும் சனி இரண்டிலும் இருப்பதைப் பற்றி கூறவும். அவருக்கு சுக்கிரன் எட்டில் மறைகிறார். இது குறையா? குணநலன் பாதிக்குமா? அஷ்டவர்க்கத்தில் சூரியன், புதன் இருவருக்கும் குறைந்த பரல்கள் கிடைத்திருக்கிறது. புதன் எட்டாமதிபதியாவதால் ஆயுள் பாதிப்பு உண்டாகுமா? செவ்வாய், சந்திரனுடன் கேது இணைந்திருப்பது இவர்களின் பலத்தைக்
உங்கள் பேரனுக்கு விருச்சிக லக்னம், மகர ராசி, உத்திராடம் நட்சத்திரம். பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டிற்கு அதிபதியான சந்திரபகவான் தைரிய முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சூரியபகவானின் (உத்திராடம் நட்சத்திரம்) சாரத்தில் வர்கோத்தமத்தில் (ராசியிலும் நவாம்சத்திலும் ஒரே ராசியில் அமரும் நிலை) அமர்ந்திருக்கிறார். இதனால் பாக்கியாதிபதி சிறப்பான நிலையில் அமர்ந்திருக்கிறார் என்று கூற வேண்டும். ஒன்பதாமிடமென்பது உச்சதிரிகோணமாகும். இதனதிபதி பலமாக இருப்பதால் மனம் எப்போதும் தெளிவான நிலையில் இருக்கும். பெற்றோருடனும் மூத்தவர்களுடனும் பெரிய கருத்து வேறுபாடுகள் எதுவும் ஏற்படாது அவர்களுடன் இணக்கமாக வாழும் சூழ்நிலை உண்டாகும். பூர்வீகச் சொத்துகளை அனுபவிக்கவும் யோகங்கள் உண்டாகும். பாக்கியாதிபதி மூன்றாம் வீட்டிலிருந்து ஒன்பதாம் வீட்டைப் பார்வை செய்வதால் பயம். பீதி, குழப்பம் எதுவும் உண்டாகாமல் துணிந்து செயல்களைச் செய்யும் ஆற்றலும் உண்டாகும்.
ஆன்மிகம், தர்ம காரியங்களில் ஈடுபடும் வாய்ப்புகளும் தானாகவே ஏற்படும். பொது நிதியை நிர்வகிக்கும் வாய்ப்புகளும் ஏற்படும்.சமூகத்தில் நம்பிக்கைக்குரியவர் என்கிற பெயர், புகழ் கிடைக்கும். சந்திரபகவான் ஒன்பதாமதிபதியாவதால் கற்பனைத்திறன் கூடும். சிந்தனையாளர் என்றும் பெயர் பெறுவார். லக்னம் மற்றும் ருணம் (கடன்) ரோகம் (வியாதி) சத்ரு (விரோதி) ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கும் அதிபதியான செவ்வாய்பகவான் தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டில் சந்திரபகவானின் (திருவோண நட்சத்திரம்) சாரத்தில் அமர்ந்து நவாம்சத்தில் தன் மூலதிரிகோண வீடான மேஷ ராசியை அடைகிறார். லக்னாதிபதி உச்சம் பெறுவதும் ஆறாமதிபதி விபரீத ராஜயோகம் (ஆறாமதிபதி மூன்றில்) இருப்பதும் சிறப்பாகும். லக்னாதிபதி உச்ச பலத்துடன் இருப்பதால் உடல் ஆரோக்கியம் சீரும் சிறப்புமாக அமையும். தன்னம்பிக்கையும் கூடும். கடன் தொல்லைகளால் பாதிக்கப்பட மாட்டார்கள். வம்பு வழக்குகளும் ஏற்படாது. அதோடு செவ்வாய்பகவானின் நான்காம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் ஏழாம் பார்வை பாக்கிய ஸ்தானத்தின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் ராகுபகவானின் மீதும், எட்டாம் பார்வை தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டின் மீதும் படிகிறது. இதனால் செவ்வாய்பகவானின் ஆதிபத்யங்களான விஞ்ஞானம், பொறியியல், சட்டம், பூமி, உணவு, ராணுவம் சம்பந்தப்பட்ட படிப்புகளிலும் வெற்றி பெறும் வாய்ப்புகளும் உண்டாகும்.
சந்திரமங்கள யோகம் உண்டாவதால் அன்னையின் நலனும் சீர்படும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிற்கும் பூர்வபுண்ணியம், புத்திரம், புத்தி ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கும் அதிபதியான குருபகவான் அயன மோட்ச ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டில் சுய சாரத்தில் (விசாகம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். குருபகவானின் ஐந்தாம் பார்வை சுக ஸ்தானத்தின் மீதும், ஏழாம் பார்வை ஆறாம் வீட்டின் மீதும் ஒன்பதாம் பார்வை அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டின் மீதும் அங்கு அமர்ந்திருக்கும் சுக்கிரபகவானின் மீதும் படிகிறது. இங்கு ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். அதாவது குருபகவான் எட்டாம் வீட்டைப் பார்வை செய்வதால் அபவாதமோ, கண்ணியக் குறைவான நிகழ்ச்சியோ உண்டாகாது. எட்டாம் வீட்டை புதையல் வீடு என்பதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகளும் யோக பாக்கியங்களும் உண்டாகும்.
தைரிய ஸ்தானமான மூன்றாம் வீட்டிற்கும் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கும் அதிபதியான சனிபகவான் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் சுக்கிரபகவானின் சாரத்தில் (பூராடம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் சிம்ம ராசியை அடைகிறார். களத்திர நட்பு ஸ்தானமான ஏழாம் வீட்டிற்கும் அயன, மோட்ச, விரய ஸ்தானமான பன்னிரண்டாம் வீட்டிற்கும் அதிபதியான சுக்கிரபகவான் அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டில் குருபகவானின் சாரத்தில் (புனர்பூச நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். சுக்கிரபகவான் பெண் கிரகமாவார். வீடு வாகனம் ஆகியவைகளுக்குக் காரகராவார். உல்லாசத்திற்கும் ஆடம்பர வாழ்க்கைக்கும் அதிகாரியாவார். மாந்தர்களுக்கு நல்ல கணவர்/ மனைவி அமைய சுக்கிரபகவானின் அருள் நிரம்ப தேவை.
ஒருவருக்கு சிறப்பான வாழ்க்கைத்துணை அமைந்துவிட்டாலே மற்ற அனைத்து சௌபாக்கியங்களும் தானாகவே அமைந்துவிடும். வசீகரமான உடல் தோற்றத்திற்குச் சுக்கிரபகவானே காரணமாகிறார். பெயிண்ட, சிமெண்ட், வெள்ளி, அதிநவீன ஆடம்பரப் பொருள்களும் சுக்கிரனில் அடக்கம். வெள்ளி சம்பந்தப்பட்ட தொழிலில் அதிக முன்னேற்றத்தைக் கொடுப்பார். அதேநேரம் அசுப பலம் பெற்ற சுக்கிரபகவான் பெண்களின் மூலம் அவமானங்களையும் விரோதங்களையும் உண்டாக்கிவிடுவார். மேலும் நாளமில்லாச் சுரப்பி உபாதைகளும் உண்டாகி விடும். தகுதியற்றவர்களின் தொடர்பினால் கஷ்டங்கள் வந்து சேரும். பொதுவாக, சுக்கிரபகவான் மறைவு ஸ்தானங்களான 3, 6, 8, 12 }ஆம் வீடுகளில் இருப்பதைக் குறை என்று கூறுவார்கள். அதேநேரம் சுக்கிரபகவானுக்கு பன்னிரண்டாம் வீடு மறைவு ஸ்தானமல்ல என்றும் கூறப்பட்டுள்ளது. பலம் பெற்ற சுக்கிரபகவான் கலைத்துறையில் நாட்டத்தை உண்டாக்குவார். அதன்மூலம் பொருளாதார சுபிட்சத்தையும் உண்டாக்குவார். உள்நாட்டு வெளிநாட்டுப் பயணங்களைச் செய்து வருமானம் ஈட்டச் செய்வார். வைரம், நகைத் தொழிலிலும் ஈடுபடுவார்கள். புத்திரோற்பத்திக்கு காரணமான சுக்கிரபகவான் ஆண்களுக்கு சுக்கிலத்துக்கும் பெண்களுக்கு கருமுட்டைக்கும் வலு சேர்க்கிறார். அவருக்கு சுக்கிரபகவான் குருபகவானின் சாரத்தில் அமர்ந்து குருபகவானால் பார்க்கப்படுவதால் குணநலன்களில் குறை என்று எதுவும் ஏற்படாது.
அஷ்டம ஸ்தானம் வலுவாக அமைவதால் தீர்க்காயுள் உண்டு. மேலும் பன்னிரண்டாமதிபதி எட்டாம் வீட்டில் இருப்பதால் விபரீத ராஜயோகமும் உண்டாகிறது. அஷ்டம ஸ்தானமான எட்டாம் வீட்டிற்கும் லாப ஸ்தானமான பதினொன்றாம் வீட்டிற்கும் அதிபதியான புதபகவான் களத்திர நட்பு ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (ரோகிணி நட்சத்திரம்) வர்கோத்தமத்தில் அமர்ந்திருக்கிறார். கல்விக்காரகரான புதபகவான் நட்பு ஸ்தானத்திலிருந்து லக்னத்தைப் பார்ப்பது சிறப்பு. பொதுவாக, புதபகவான் வலுத்திருந்தால் புத்திக் கூர்மை உண்டு. கடினமான விஷயங்களையும் சுலபமாகப் புரிந்து கொள்ளுவார். தொழில் காரகரான சூரியபகவான் களத்திர, நட்பு ஸ்தானத்தில் சந்திரபகவானின் (ரோகிணி நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மிதுன ராசியை அடைகிறார். தொழில் ஸ்தானாதிபதியான சூரியபகவானும் லாபாதிபதியான புதபகவானும் நட்பு ஸ்தானத்தில் அமர்ந்து சிறப்பான புதஆதித்ய யோகத்தைப் பெறுகிறார்கள். இதை நிபுணத்துவ யோகம் என்றும் கூறுவார்கள்.
புதபகவான் 2 பரல்களும் சூரியபகவானுக்கு 3 பரல்களும் ரிஷப ராசிக்கு 21 பரல்களும் கிடைத்திருக்கின்றது. மேலும் புதபகவானுக்கு ஏழாம் வீடு பலம் குறைந்த வீடு என்றும் கூறவேண்டும். இது அவர் திக்பலம் பெறும் லக்னத்திற்கு நேர் எதிர் வீடாகும். இதனால் சில நேரங்களில் மறதி, சோம்பல் உண்டாகி விடக்கூடும். மற்றபடி, புதஆதித்ய யோகத்திற்கு பங்கம் எதுவும் உண்டாகாது. மேலும் லக்னத்திற்கு 30 பரல்களும் தொழில் ஸ்தானத்திற்கு 31 பரல்களும் லாப ஸ்தானத்திற்கு 31 பரல்களும் கிடைத்திருப்பதால் தொழில் ஏற்றமாகவே அமையும். பொருளாதார நிலையும் சிறப்பாகவே இருக்கும். கேதுபகவான் தைரிய ஸ்தானத்தில் சந்திரபகவானின் சாரத்தில் (திருவோண நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் மேஷ ராசியை அடைகிறார். ராகுபகவான் பாக்கிய ஸ்தானத்தில் சனிபகவானின் சாரத்தில் (பூசம் நட்சத்திரம்) அமர்ந்து நவாம்சத்தில் துலாம் ராசியை அடைகிறார். பாக்கிய ஸ்தானத்தில் ராகு பகவான் கடக ராசியில் இருப்பதை குறை என்று பார்க்க முடியாது.
அதேநேரம் பாக்கியாதிபதி சுபபலம் பெற்று பாக்கிய ஸ்தானத்தைப் பார்வை செய்வதால் பெற்றோருக்கும் ஜாதகருக்கும் இறுதிவரை சுமுகமான உறவே தொடரும். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனிபகவான் அமர்ந்திருப்பதால் படிப்பில் குறை என்று எதுவும் உண்டாகாது. அதுபோல் லக்னாதிபதி, பாக்கியாதிபதிகளுடன் கேதுபகவான் இணைந்திருப்பதால் இரண்டு திரிகோணாதிபதிகளுக்கும் பாதிப்பும் ஏற்படாது. தற்சமயம் நடக்கும் சூரியமகா தசை இன்னும் இரண்டாண்டுகள் வரை நடக்கும். இந்த காலகட்டத்திற்குப்பிறகு தொடரும் சந்திரமகா தசையில் அவரின் பெற்றோருக்கு சிறப்பான வளர்ச்சி உண்டாகும். குடும்பத்திலும் நிம்மதி பூத்துக் குலுங்கும். பிரதி திங்கள்கிழமைகளில் அம்பாளை வழிபட்டு வரவும்
எண் ஜோதிடம்:
பிறந்த தேதி பலன்கள்
-
1
பிறந்த தேதி
1, 10, 19, 28
என்றால்...
-
2
பிறந்த தேதி
2, 11, 20, 29
என்றால்...
-
3
பிறந்த தேதி
3, 12, 21, 30
என்றால்...
-
4
பிறந்த தேதி
4, 13, 22, 31
என்றால்...
-
5
பிறந்த தேதி
5, 14, 23
என்றால்...
-
6
பிறந்த தேதி
6, 15, 24
என்றால்...
-
7
பிறந்த தேதி
7, 16, 25
என்றால்...
-
8
பிறந்த தேதி
8, 17, 26
என்றால்...
-
9
பிறந்த தேதி
9, 18, 27
என்றால்...
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்