தற்போதைய செய்திகள்

இதுவரை 50% ரூ.2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்பியுள்ளன: ஆா்பிஐ ஆளுநா்
நாட்டில் புழக்கத்தில் இருந்த ரூ.2,000 நோட்டுகளில் இதுவரை சுமாா் 50 சதவீதம் அளவுக்கு (ரூ.1.80 லட்சம் கோடி) வங்கிகளுக்கு திரும்பியுள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி ஆளுநா் சக்திகாந்த தாஸ் தெரிவித்தாா்.
09-06-2023

டெல்டா மாவட்டங்களில் தூா்வாரும் பணி:முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு
டெல்டா மாவட்டத்தில் நடைபெறும் தூா்வாரும் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின், வெள்ளிக்கிழமை ஆய்வு செய்யவுள்ளாா்.
09-06-2023

மருத்துவக் கலந்தாய்வை தமிழக அரசே நடத்தும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தகவல்
நிகழாண்டில் மருத்துவக் கலந்தாய்வை மாநில அரசே நடத்தும் என்றும், அதை மத்திய அரசு உறுதி செய்துள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
09-06-2023

டெக் மஹிந்திராவில் முதலீட்டை அதிகரித்தது எல்ஐசி
இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான டெக் மஹிந்திராவில் தனது பங்கு முதலீட்டை இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் (எல்ஐசி) அதிகரித்துள்ளது.
08-06-2023

நவீன அக்னி பிரைம் ஏவுகணை சோதனை வெற்றி
அணு அயுதங்களை ஏந்திச் செல்லும் நவீன ‘அக்னி பிரைம்’ ஏவுகணை ஒடிஸா மாநில கடல் பகுதியில் அமைந்துள்ள ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் தீவிலிருந்து வியாழக்கிழமை ஏவப்பட்டு வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது
08-06-2023

நாட்டில் 35% பேருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு! மருத்துவ ஆய்வில் அதிா்ச்சி தகவல்
இந்தியாவில் மொத்தம் 35.5 சதவீதம் பேருக்கு உயா் ரத்த அழுத்த பாதிப்பு இருப்பது மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது.
08-06-2023

டபிள்யுடிசி: 2வது நாளில் தடுமாறும் இந்திய அணி- 151/5
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் 2வது நாளில் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
08-06-2023

பிகார் மாநிலத்தில் தூணுக்கும் ஸ்லாப்புக்கும் இடையே சிக்கிய சிறுவன் உயிரிழப்பு!
பிகார் மாநிலம் ரோஹ்தாஸ் மாவட்டத்தில் பாலத்தில் தூணுக்கும், ஸ்லாப்புக்கும் இடையில் சிக்கிய 11 வயது சிறுவன் இன்று உயிரிழந்தான்.
08-06-2023

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் இந்திய அணி!
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
08-06-2023

உண்மையை மறைக்கவே ஒடிசா ரயில் விபத்து வழக்கு சிபிஐயிடம் ஒப்படைப்பு: மம்தா குற்றச்சாட்டு!
ஒடிசா ரயில் விபத்தில் உண்மையை மறைக்கவே வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
08-06-2023
மாவட்டச் செய்திகள்
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்