மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்

தமிழக வெற்றிக் கழக ஆட்சி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, அதிமுக அணியின் கொறடா உத்தரவை மீறி எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த 25 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் த.வெ.க.வில் இணைந்ததில் குதிரை பேரம் நடந்துள்ளதாக சந்தேகம் எழுவதால் இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

'ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு' என்று முன்மொழிந்து ஆதரவு தந்த கட்சியினரை அமைச்சர்களாக்கி அதிகாரத்தில் பங்கு தந்திருக்கிறது முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசு.

கூட்டணி இல்லாத தமிழக வெற்றிக் கழகம் எதிர்பாராத முறையில் வெற்றி பெற்றது.

அரசியல் கட்சியினரின் எல்லா பேரங்களையும் மக்கள் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்; தேவையானபோது தண்டனை தருவார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முழுக் கட்டுரையும் படிக்க...