லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!தமிழக உள்துறை செயலர் மாற்றம்! மணிவாசன் நியமனம்நாளை (ஏப். 12) தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி?ஏப்.6 சென்னையில் மழை பெய்ததால் விமானத்தில் சிக்கிய 2 கிலோ தங்கம்! சுவாரசியம்10ஆம் வகுப்பு தேர்ச்சி விதியை கடுமையாக்கும் சிபிஎஸ்இ! எவ்வளவு எடுத்தால் பாஸ்?பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி, மகள்!ராகுல் காந்தியுடன் கலந்துரையாடிய பிரதமர் மோடி!ஜோதிபா புலேவின் 200-வது பிறந்த நாள்: குடியரசுத்தலைவர், பிரதமர் மரியாதை!ரஜினி, தனுஷ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! தவெக தலைவர் விஜய்யின் கடலூர் பிரசாரம் ரத்து!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 200 குறைந்தது!எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்
/

கழிவுகள் அகற்றப்படுமா?

சூளைமேடு பகுதியில் திருவள்ளுவர்புரம் வட அகரம் சாலை சந்திப்பில் விருகம்பாக்கம் கால்வாய்ப்பாலத்தில் தாணே புயலின்போது அடித்து வரப்பட்டு தேங்கிய கழிவுகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image
Updated On :19 மார்ச் 2017, 9:26 pm

சூளைமேடு பகுதியில் திருவள்ளுவர்புரம் வட அகரம் சாலை சந்திப்பில் விருகம்பாக்கம் கால்வாய்ப்பாலத்தில் தாணே புயலின்போது அடித்து வரப்பட்டு தேங்கிய கழிவுகளை அகற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் நடவடிக்கை இல்லை. இப்போது வர்தா புயலின் கழிவுகளும் சேர்ந்து கொண்டுள்ளன. பாலத்தின் வழியாகக் கழிவு நீர் செல்வது தடுக்கப்பட்டு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தொற்றுநோய் பரவும் அபாயமுள்ளது. அதிகாரிகள் இக்கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பி.எம்.முருகேசன், சூளைமேடு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.