தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

நினைவுப் பெட்டகம் -2017: பி.பிரசாத்

Updated On :31 டிசம்பர் 2017, 2:48 pm IST
தலைவன் இல்லாமல்...இளைஞர்கள் போராட்டம் !தண்ணீர் அலையாடும்மெரினாவின் கடலோரம்...பன்னீர் (கண்) நீரோட்டம் !தீர்ப்பொன்று வந்ததினால்ஒரு கும்பல் கொண்டாட்டம்...!மற்றொன்று சிறைவாசம்...திண்டாட்டம்..!சினிமா பிரபலங்கள்ஆபாசம், அந்தரங்கம்...ட்விட்டர் பக்கத்தில் உலகளவில் திசைஎட்டும்..!நீரில்லை, சோறில்லைஎனும்வறட்சி ஒருபக்கம்...!'ஊரில்லை' எனுமளவுஉலுக்கிவைக்க வந்ததொருஒக்கி புயல் மறுபக்கம் !ஆண்டினையேஆண்ட படை ஒன்றில்லை இரண்டாகும்..'பாகுபலி' அவன்படையும், ஓவியாவின் ஆர்மியதும் !ஒருநாடு..ஒரு வரியாம்..என்றிங்கே புது சட்டம் !ஒரு வரியில் சொல்வதெனில்புரட்சிமிகு பெருமாற்றம் !நீட் தேர்வு என்பதற்கு'டிமிக்கி' கொடு-எனக்கோறிபோராட்டம் ! ஏமாற்றம் ! பாட்டு தேர்வென்றால்..'ஜிமிக்கி' கம்மல் குத்தாட்டம் !அசைவாய் நடைபழகிஉலகின் அழகியென‌நம்மவரின் ஒயிலாட்டம் !இசையை வளர்ப்பதிலேநம்ஊரே குயிலாட்டம் !நாமெல்லாம் குயில் கூட்டம் !முடியும் இவ்வாண்டுநினைவெல்லாம் அலையாட்டம்..நெஞ்சில் அதுஆட ...கனிவோடு வரவேற்போம்..!வருமோர் புத்தாண்டை...ஆண்டவனின் அருள்வேண்டி..!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.