/
உலக அரங்கில் தமிழ் நாட்டின் மதிப்பு
உருக்குலைந்து வருவது வேதனை !
அரியாசன ஆசையில் மனிதன் இங்கே
ஐய்ந்தறிவு விலங்காகி வருகின்றான் !
அறம் மறந்து அறிவிலி ஆகின்றான்
ஆசைப் பிடித்து நாளும் அலைகிறான்!
மனிதன் என்பதை மறந்து துளியும்
மனிதாபிமானமின்றி மரமாகிறான்!
எப்படியும் அரியாசனம் அமர்வதே
எனது குறிக்கோள் என்று திரிகிறான் !
அரியாசனத்தில் அமர்ந்து முன்பு
ஆட்சி நடத்தியோர் நிலை அறியாமல் !
அளவிற்கு மிஞ்சினால் அமுதம் நஞ்சுதான்
அளவின்றிய பதவி ஆசையும் நஞ்சுதான்
வாக்களித்த மக்களே வெறுக்கும்படி
வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர் !
ஆசையே அழிவிற்கு காரணம் என்றார்
அரியாசனம் துறந்த துறவி புத்தர் !
பேராசை பெரு நட்டம் என்று அன்றே
பெரியோர்கள் சொல்லி வைத்தனர் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக கூட்டணியின் மோசமான நிர்வாகத்தால் ஒவ்வொரு துறையிலும் பாதிப்பு: பியூஷ் கோயல்

நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

ஐசிஐசிஐ வங்கியின் 4வது காலாண்டு நிகர லாபம் 9% உயர்வு!

ஆச்சரியப்படுத்தும் ஜெயிலர் - 2 ஓடிடி உரிமத் தொகை!
வீடியோக்கள்

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
34 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

