அகழாய்வுகள் காட்டும் பெருங் கற்காலத் தடயங்கள்பெருங் கற்காலப் பண்பாட்டில், முதன்மையான இடத்தைப் பெறும் தொல்பொருள், விலை உயர்ந்த கல்மணிகளே ஆகும். தமிழகத்தில் பெருங் கற்படைக் காலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த தொழிலாகவும், அயல்நாட்டாரைக் கவரும் வண்ணம8 ஜூன் 2020, 12:04 pm IST
வரலாற்றுக் காலம் - 8. போளுவாம்பட்டியும், குடிக்காடும்அகழாய்வுக்குழியின் 2 மீட்டர் ஆழத்தில் இந்த சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. இம்முத்திரையில் வில் அம்பு, கயல் ஆகிய உருவங்களுடன், “வர்மனக” என்ற தமிழி எழுத்துப் பொறிப்பும் காணப்படுகிறது. இம்முத்திரையில் ச8 ஜூன் 2020, 11:30 am IST
பாகிஸ்தானில் முதன்முதலாக சிந்துவெளி எழுத்துகள் - பாறைக்கீறல் உருவங்களாகக் கண்டுபிடிப்பு!சிந்துப் பகுதியை அடுத்து தகடூர்ப் பகுதியான தமிழகத்தில் தருமபுரி, கிருஷ்ணகிரிப் பகுதிகளில்தான் பாறை ஓவியங்களில் சிந்துவெளி எழுத்துகளை ஒத்த அல்லது அதன் மாற்று வடிவங்களில் உள்ள எழுத்துகள் ஏராளமாகக் கிடைத10 செப்டம்பர் 2019, 2:17 pm IST
காத்தாடிக்குப்பம் தீப்பாய்ந்தான் கல்: ராஜேந்திர சோழ சோமீர பிச்சி பொக்கன் நினைவுக்கல்வழக்குக்கு மாறாக, கிருஷ்ணகிரி மாவட்டம் காத்தாடிக்குப்பத்தில் உள்ள நடுகல் கல்வெட்டு ஒன்று ஆண் தீப்பாய்ந்ததை விவரிக்கிறது.7 செப்டம்பர் 2019, 2:36 pm IST
அத்தியாயம் 82 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடிஇந்திரன் இன்றி ரிக் சமூகத்துக்கு வெற்றியும் இல்லை; படை பலமும் இல்லை; மேலாக, போர்க்களம் இமில்லை எனும்பொழுது, இந்திரன் யார் என்ற தேடுதல் அவசியமாகிறது.22 பிப்ரவரி 2019, 10:52 am IST
அத்தியாயம் 81 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடிரிக் வேத இருடிகள் பிராமணர்களாகவும் சத்திரியர்களாகவும், சூத்திரர்களாகவும் தொழில் முறையில் பிரிந்திருக்கவில்லை என்பது தெளிவாக்குகிறது.1 பிப்ரவரி 2019, 2:44 pm IST
மூலக்கொல்லை ஓவியம் 2: பகுதி 1ஐந்திணைக்கு உரிய நிலங்களோடு இப்பகுதி மக்களுக்கு தொடர்பு உண்டு அல்லது ஐவகை நிலத்திலும் இம்மக்களின் குழுக்களோ கிளைக் குழுக்களோ பரவி இருந்துள்ளனர் என்பதை இவ்வோவியம் காட்டுகிறது.4 அக்டோபர் 2018, 1:19 pm IST
அத்தியாயம் 80 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடிரிக் விவரிக்கும் சுற்றுச்சூழல்களால் ஆரம்பகால ரிக் போர்கள் சப்த சிந்துப் பகுதியில் நடந்தவை. அதாவது, இன்றைய பாகிஸ்தானிலும் இந்தியாவிலும் பிளவுண்டிருக்கும் பஞ்சாப் பகுதியில் நிகழ்ந்தவை.28 செப்டம்பர் 2018, 7:01 pm IST
5000 ஆண்டுகளுக்கு முந்தைய மூலக்கொல்லை பாறை ஓவியம்: உலகப் புகழ் பெறத்தக்கது - பாதுகாக்க வேண்டியது நமது கடமை!படைப்பின் உன்னதத்தால்; வெளிப்படுத்தும் அறிவியல் சார்ந்த அறிவால் இது உலகப் புகழ் பெறக்கூடும். ஆகச்சிறந்த தொல்படைப்புகளின் அட்டவணையில்; இடவரைபடத்தில் இது இடம்பெறக்கூடும். 20 செப்டம்பர் 2018, 2:19 pm IST