நாட்டு வைத்தியம்!

ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திடீரென்று வயிற்று வலியினால் வீரிட்டு அழுவார்கள்.

* ஒரு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் திடீரென்று வயிற்று வலியினால் வீரிட்டு அழுவார்கள். அப்பொழுது உடனடியாகப் பெருங்காயத்தை இழைத்து அல்லது பெருங்காயத்தூளைக் குழைத்துக் குழந்தையின் தொப்புளில் மற்றும் உள்ளங்கால்களிலும், கையிலும் இலேசாகத் தடவினால் உடனே அழுகையை நிறுத்திவிடுவர்.

* குழந்தைக்கு குளிர்காலத்தில் நெஞ்சு சளியாகிவிட்டால் தேங்காய் எண்ணெய்யில் சூடத்தைப் போட்டு லேசாக சூடு செய்து. சூடம் கரைந்தவுடன், அந்த எண்ணெய்யை வெதுவெதுப்பான சூட்டில் நெஞ்சிலும் காலிலும் தேய்த்தால் சளி குறையும். 

* இழைத்து கொடுக்கும் மருந்துகளான கோரோஜனை கஸ்தூரி மருந்தை இழைத்துத் தாய்ப்பாலில் கலந்து கொடுத்தால் சளியைக் கரைத்துவிடும்.
 - அங்கயற்கண்ணி ராஜு 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com