மோசடி வழக்கு: நடிகை லீனா மரியா பவுலின் நண்பர் கைது
சென்னை வங்கியில் ரூ. 19 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தேடப்பட்டு வந்த நடிகை லீனா மரியா பவுலின் நண்பரான சந்திரசேகர் கொல்கத்தாவில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவரை தில்லி போலீஸார் தில்லிக்கு சனிக்கிழமை அழைத்து வந்தனர். இவர் தமிழக










